Sunday, March 6, 2016

கர்ப்பிணி


அர்த்தமற்றதாய் போன
அன்பும் கூட
இன்றியமையாததாய் போகிறது.
கருவில் வளரும்
நம் பிள்ளைக்கென ;
காதலித்தே தீருவேன் உனை
களிப்பில் உன்
கண்கள் கலங்கும் வரை.

No comments: