Wednesday, March 30, 2016

விளம்பரம்


I am reminded of
" அழகு தன்னை அழகென்று
பரைசாற்றிக்கொண்டால்
அசிங்கமெனப்படுகிறது."
- unknown.

and I write this ..
நம்மை  அசிங்கம் என அசிங்கபட்டவர்கள் உரைப்பதை எண்ணி நாம் அசிங்கப்படதேவையில்லை. யோக்கியமற்றவர் நாம் யோக்கியமில்லை என உரைப்பதால்
நாம் யோக்கியமற்றுப் போவதில்லை.
அவர்கள் தான் உத்தமம் என அவர்கள் உரைத்தால்
அது அவர்கள் உத்தமமின்மை.

No comments: