Sunday, March 6, 2016

தருணங்கள்

தருணங்கள் 

எங்கிருந்து வந்தான்
இவன் ?
மற்றொருவன்
என் தந்தையைப் போலவே.
தந்தைக்கு உறவோ ?எனில், எனக்கும் உறவே.
மாமன் நீ ; வரும்நாட்களில்
நான் வளர்ந்த பின்
என்னை ஏந்தப்போவதில்லை
புன்னகைத்துப் பறிமார
புகைப்படங்கள் இதுபோல்
இன்னும் வேண்டும்.
நினைந்து பார்க்க
நிஜமான பொக்கிஷம் தான்.




                                                                                                               

No comments: