Thursday, October 8, 2009

குழந்தைத் தொழிலாளர்கள்

வறுமையின்
விதைகள்
வேரூன்றி
வளர்ந்துள்ளது.
இதை நீரூற்றி
நிலைநாட்ட
நீடித்துக்கொண்டிருக்கிறது
மக்கள் தொகை !

1 comment:

vinuarvind said...

நீ என் உயிர்த்தோழி" என்றேன்,
"மன்னியுங்கள்; உண்மையில்
எனக்கு உங்களை நினைவில்லை" என்றாய்

"நீ இல்லையேல்
நான் இறந்திடுவேன்" என்றேன்,
"மன்னியுங்கள்;முன் பின் அறிமுகமில்லாதவருக்கு
நான் உதவுவதில்லை" என்றாய்

"எனில் உனை இம்சிப்பதாய்
எனை தண்டிக்க வேண்டியது தானே" என்றேன்
ஓரக்கண்ணால் பார்த்து-குறும்பாய்
ஓருதட்டை சுழித்துச் சொன்னாய்:

"உனை தண்டித்திடலாம்;
நானெப்படி வலி பொறுப்பதாம்?"

i miss you da