Wednesday, October 7, 2009

புன்னகை...

புன்னகைத்து பிரிவை
பரிமாறலாம்,
பிரிவின் சுமை குறைய ;
கண்களுக்குள் கண்ணீரை மறைத்து,
காணும்போதெல்லாம் ,
எனக்காக...
ஒரு புன்னகை...
இனியும் வேண்டும்.