Friday, November 10, 2017

வானதி

கரு நீல மயிலாக
கதைக்கும் கண்ணோடு
களிப்பூட்டும் சிரிப்புடன்
என் முன், வானதி.
கண்ணூறு படும் முன்
கடவுளைக் கேட்கிறேன்
வளமாக வாழட்டும்
எப்போதும் அழகாக
இதே சிரிப்புடன்.

No comments: