Friday, November 10, 2017

உனக்காக


கதி கலங்கச் செய்தவரை
கனவிலிருந்தும் களை.
நொந்து நோகச் செய்தவரை
நினைவிலிருந்து ஒதுக்கு.
காத்திருந்ததற்க்கும்
பொறுத்துப் போனதற்க்கும்
அர்த்தம் உண்டு.
குணமே அதுவென்றாகா..
மாசுள்ள மனமும்
மதி பெற்று தெளியும்
மதியழகும் மேன்மைபெறும்
அந்தத்தில் உன்னடிமை
யென்றான பின் ! 

No comments: