Friday, November 10, 2017

இயற்கை


இரவும் பகலும்
எதற்காகவும் யாருக்காகவும்
நில்லாமல்,நிதமும்
தோன்றும் வரம்.

இனிப்பும் கசப்புமாய்
எதவரினும் ஏற்ப்பேன்
என் இறுதி வரை.
இயற்கை இருக்கும் வரை.

_ on Shruthi's request.

No comments: