Thursday, September 3, 2009

காதலுக்காக ...

தேவைகளில் தொடங்கியது
அல்ல என் நேசம்,
தேவையேயில்லை என்றாலும்
தொடரும் என் பாசம்.

மொழியாதிருப்பதால் மறந்தேன்
என நினையாதே
மறைத்தே மொழிவேன்
என்னுள் தானே நீ..!

1 comment:

Ariharasuthan R said...

எழுத்து நடை முன்னேறி இருக்கிண்டது. தொடர்க ...