Wednesday, September 2, 2009

மனிதம்

உன் பிறப்பின் பொருளைக் கூட
முழுமையாக அறியாத நீ ,
ஏன் சிந்திக்க வேண்டும் ,
சிதைந்து போகும் சாதியைப் பற்றி !?
உன் சாதிதான் சிறந்தது என்றால் ,
அதுவே மக்களைக் காக்கும் என்றால்,
நீ குண்டுகளைப் பாய்த்துக் குருதி
வெள்ளத்தைப் பெருக்குவதேன் ?
மனித நேயம் ஒன்றே மகத்தானது
என்பதை மட்டும் , ஏனோ மனிதா
நீ இன்னும் நினையவே இல்லை ?

No comments: