Wednesday, September 2, 2009

கனா ...

குன்றாத இளமை
குளிர்ந்து ,
கனிவான கண்ணம்
சிவந்து,
மென்மையான உணர்வு
மெழுகாய் கரைகிறதே ...

விழித்த பின் தான்
அறிந்தாள் , நாளைய கல்யாணத்தின்
இன்றைய களிப்பான கனவு .

No comments: