Saturday, October 7, 2017

தோழமை



புதிய நட்பிது
யாரறிவார் ?
பல நாள்
பலத்துடன் 
பகுத்தறிந்து பழகியோரென
பார்ப்பவர் உரைக்க
என் எழுத்தினில்
மட்டுமல்ல,
வரும் வரலாற்றினிலும்,
இடம்பெறலாம் !
எம் பிள்ளைகள்
பாராட்ட வேண்டும்
இந்நட்பு..அவரவர்
பிள்ளையிடத்தில்.

No comments: