Saturday, October 7, 2017

Anitha'vin Maranam.. NEET


தன்னைத் தானே மன்னிக்க முடியா தருணங்களில்..
பிறரைத் தான் தண்டிக்க இயலா
சூழ்நிலைகளில்..
தன் உணர்வுகளை
பிறர் உணராத
வேளைகளில்..
நேர்மையாய் போரிட நினைத்தும்,
பணமே மொழியென்றானதும்
பேதைக்கு பகைக்க தெரியாததும்
சுயமரியாதையினை இழந்ததும்
உள்நெஞ்சில் உறுதி.
தெய்வம் இருப்பின் ,
எனைக் காணத்தயாரா ?
கடவுளே !
மனிதம் மறிக்கும்.
மரணம் பிறக்கும்.

No comments: