Monday, February 8, 2016

Feb8_2016

சேதுபதி
போகலாமா ? என வினவினாய்.
போகிறோம் ; என உரைத்தாய்.பின்,
வருவாயா என ஐயம் உற்றாய்.
உறுதியான ஒன்றை சொல்லிவிட்டு
உறுத்தலாய் பின் ஐயம் எழுந்தால்
உடனே வரும் என் பதிலும்,
உருக்கியே விடும் என் திடம்.
இன்னும்,
உட்பகை இருக்கோ அவ்விடம். ?
மனமின்றி செய்யும்
ஒவ்வொன்றும் ஒரு நொடியும்
வேண்டாம் இவ்விடம்.

No comments: