Monday, February 8, 2016

பயம் _Jan31 2016

நானாக எதுவும் செய்து, என்னைக்
கொல்லப்போவதில்லை நிச்சயம்.
இறைவனாகப் பார்த்து ,
நீ வாழ்ந்தது போதும்
செத்து மடி என்று,
இவ்வேளை என் சுவாசம் நிறுத்தினால்
"என் பிள்ளைகள்பாவம்..ஓரு வித பயம்"
என்னை கொன்று கொண்டிருக்க
நானோ
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.

I couldn't imagine..such imaginations ..but it so happens when life is questionable !