Friday, November 6, 2009

நான் வேண்டுவது உறவுகள்..












தனிமையின் துயர்
தானாக சிந்திக்க வைக்கும்
தன்னைப் பற்றிய
இயலாமை ,இன்னல்கள் ,
இன்னும் என்னென்னவோ ...

இனி ஒருபோதும்
வேண்டாத இத்தனிமை,
வேண்டியது ....
இனிதே வாழ ,
இன்னும் இன்னும் ,
உறவுகள் மட்டுமே !

1 comment:

vinuarvind said...

அதெப்படி நிறைய பெண்கள் மீது காதல் வரும் என்று என்னிடம் கேட்டார்கள்.? "எனக்கு பெண்கள் மீது காதல் இல்லை. காதல் மீது தீராத காதல்"