Sunday, November 8, 2009

சிந்தனை செய்


கொண்டும் வந்ததில்லை ,
எடுத்தும் போவதில்லை ,
இடைப்பட்ட காலத்தில்
எதற்கிந்த பேராசை ? இல்லை ..
ஆசை ! ஆசை தான் அழிவுக்குக் காரணமாம் ?
உண்மை .முற்றிலும் உண்மை.

நானே எனக்கு வேண்டாமெனில் ,
வேறொன்றுமே வேண்டாம்.

நான்,எனது,எனக்கு எனும்போது ,
எல்லாமும் வேண்டும்.

No comments: