Monday, January 11, 2016

பிள்ளைகள்


மனம் கணத்து
காலம் தள்ளுகிறேன்,
ஒவ்வொரு நொடியும்.
அவ்வப்பொழுதே மெய்சிலிர்க்கிறேன்.
கணத்த மனமும்
காணாமல் போகிறது,
எங்கோ மேலே...
என்னை வளர்க்கவே தான்
என் பிள்ளைகள் !

No comments: