Tuesday, August 25, 2009

மழை


வாழும் மக்களுக்குத்தான்
அழுகத்தெரியும் என்றிருந்தேன்,
வானமே,உனக்குமா ?




மீண்டும் மழை !

மழை அமிழ்தம், அறிவேன் .

அதை அழுகை என

எழுதியதன் நோக்கம் ...

அறியேன் !

No comments: