Monday, August 24, 2009

நண்பன் நீ இமயம் அல்லவோ ?



இமயத்திற்கு
ஏதடா
இறப்பு ?
இனிதே வாழ்வாய் நீ
இன்னும் நூறு ஆண்டுகள் .

இறுகிப்போன இதயத்திலும்,
ஈரப்பதம்....
ஊக்கமும் உயிரும்
நீங்காது !
நண்பன் நீ
இமயம் அல்லவோ ?




No comments: