இருப்பு நிலையும் இறக்கும்..
இழத்துணிந்தேன் அதுபோல்..
நானும் !!
இறப்பதும் இனிது தான்
இது தான் வாழ்க்கை என்றானபின் !
சொல்லி உணர்த்த ஆளில்லை என்பதால்
சொல்லாமல் இருந்ததும் இல்லை,ஏதும்
உணராமல் இருந்ததும் இல்லை.
இருந்தவர் இறந்தபின்
இருப்பவரும் இறந்தவர் ஆயினர்.
அனைவரும் இருந்தும்,
யாரும் இல்லாததால்,
இவ்விடம் இங்ஙணம்,
இருந்துகொண்டே,நிதமும் இறக்கின்றேன்
நானும்.
இழத்துணிந்தேன் அதுபோல்..
நானும் !!
இறப்பதும் இனிது தான்
இது தான் வாழ்க்கை என்றானபின் !
சொல்லி உணர்த்த ஆளில்லை என்பதால்
சொல்லாமல் இருந்ததும் இல்லை,ஏதும்
உணராமல் இருந்ததும் இல்லை.
இருந்தவர் இறந்தபின்
இருப்பவரும் இறந்தவர் ஆயினர்.
அனைவரும் இருந்தும்,
யாரும் இல்லாததால்,
இவ்விடம் இங்ஙணம்,
இருந்துகொண்டே,நிதமும் இறக்கின்றேன்
நானும்.
No comments:
Post a Comment